காதலில் விழுந்தேன்

மாடு செத்தா மனுசன் தின்னான்
மாடு செத்தா மனுசன் தின்னான்
தோலை வச்சி மேளம் கட்டி
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க

நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க

(மாடு செத்தா)

பந்தாட்டம் உலகம் வச்சான்
ராட்டினம் போல் சுத்த வச்சான்
ஏற வச்சான் இறங்க வச்சான்
சுழலவிட்டு மயங்கவச்சான்
மயங்கனவன எழுப்புடா எழுப்புடா
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா

மாடு செத்தா மனுசன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
கூத்து கட்டுடா

(லேரி சோனா லேரி சோனா)

பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவை வச்சான்
கருவை வச்சான் கற்பை வச்சான்
கற்புக்குள்ள தீயை வச்சான்
தீயை வச்சு எரிய வச்சான்
எரிய வச்சான் எரிய வச்சான்
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா

மாடு செத்தா மனுசன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
கூத்து கட்டுடா

(லேரி சோனா லேரி சோனா)


அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க



உனக்கென நான் எனக்கென நீ
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை எதற்காஹ எதற்காஹ
இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்

புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடிப் பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாயென மாறி அணைப்பாய்
உனது காதலில்.. விழுந்தேன்..

அருகினில் வா அருகினில் வா
இடைவெளி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நான் எனில் நீ நீ எனில் நான்
விரைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
படைத்திட தவிக்குதே
மழை வெய்யில் காற்றோடு பூகம்பம் வந்தாலுமே
உனது மடி நான் தூங்கும் வீடாகுமே

அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அணைப்பினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில்.. விழுந்தேன்..

மரணமே பயந்திடும்
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை
தாண்டிப் போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ.. ஹாஹா.. பிரிவில்லையே..

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே.. ஏ
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே.. ஹேய்
ஹே.. ஹே.. ஹே..






தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

சரணம் 1:
ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவதையே
வண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லு

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

கோரஸ்....

சரணம் 2:

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச் சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே


நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
தொல வச்சி மேளம் கட்டி,
அடரா அடரா நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)
ஒய்யாரம ஊட்டுல கோழிகுழம்பு கொதிக்குது
எலிபெண்ட்டு கேட்டுல கிக்கு மேட்டர் விக்குது
கெல்லீஸு ரோட்டுல புள்ளிமானு நிக்குது
வேட்டையாடி புடிங்கடா..
வேகவச்சி தின்னுங்கடா
எங்கடா இங்கடா.. ஆள விடுங்க தேவுடா

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

யேய்..
குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது
அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி..

எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

கிறுகிறு ராட்டிணம் தலைய சுத்தி ஓடுது
பரபரபர பட்டணம் ஆந்தை போல விழிக்குது
வெள்ளிக்காசு வேணுன்டா கண்ண காட்டு தேவுடா

அடிங்கடா அடிங்கடா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

விறுவிறு மீட்டரு..
இங்கலீசு மேட்டரு
ராத்திரிக்கு குவாட்டரு
விடிஞ்சிருச்சு எந்திரு

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)



உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் காநீறாய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உச்சந்தலை மீது நீ குடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல் தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்
உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயபையில் வைப்பேன்
என்னை கொடுப்பேன் .. ஒ ..

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
தேய்ந்து கொள் என்னை முழுதும்
தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி எழும் காதல் கோடி ஆனேன்
உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே ..ஒ ..

உன் தலை முடி ...



Comments :

0 comments to “காதலில் விழுந்தேன்”


Post a Comment